Wednesday, April 21, 2010

நித்தியானந்தா கைது

ந்டிகை ரஞ்சிதாவுடன் 'ஆண்'மீக ஆராய்ச்சியில் ஈடுபட்ட நித்தியானந்தா இமாச்சல பிரதேசத்தில் உள்ள சோலன் மலைப்பகுதியில் வைத்து கைது செய்யபட்டு உள்ளாராம்.
கைது செய்யபட்ட போது அந்த டுபுக்கு கைல வெளிநாட்டுக்கு கொண்டு செல்லும் டாலருக்கான டிராவல்லர் செக்கும் வைசிருக்கு ( டாலர்னா முருகன் படம் , அய்யபபன் படம் போட்டது இல்ல)

சாமியாருக்கு என்ன ****ருக்கு டாலர்?

இவனை மாதிரி இருக்கும் டுபுக்கை எல்லாம் விவெக் ஒரு படத்தில் சொல்லுவார் " மைனர் குஞ்சை சுஇட்டுட்டேன்" எண்று
. அது மாறி செய்யனும்.
அவனை மட்டும் இல்ல

அவனுக்கு செம்பு தூக்கிய எல்லா மொல்லமாறி, முடிச்சவிக்கி, ஓசி குடிகாரன் எல்லாவனயும் வாயில் ஒன்னை கவ்வ கொடுத்துட்டு பின்னால ஒன்னால அடிக்கனும்.( செருப்பலா தான்)

அப்புறம்
இந்த டுபுக்கு புழல் ஜ்ய்லில் அடைக்க பட்டால் இவரது அனுபவங்கலை கேட்டு டாக்டர் ப்ரகாஸ் ஒரு புத்தகம் எழ்த தயரா இருப்பார்.

பி.கு.
சாமிக்கு ஜைலில் யார் ஆயில் மஸ்ஸாஜ் செய்வா?

நித்யானந்தா குறித்த ந்ண்பர் வால் அவர்கள் இடுகை

http://valpaiyan.blogspot.com/2010/03/blog-post.html

No comments:

Post a Comment