Monday, April 19, 2010

வெட்க கேடு

பிரபாகரன் தாயார் மருத்துவமனையில் சிகிட்சை பெர வேண்டி முறையாக விண்ண்பித்து விசா வாங்கித்தான்
இங்கு வந்திருக்கார்.
அப்படி இருக்க அவரை திருப்பி அனுப்பியது மனிதம் அற்ற செயல்.

இப்ப நம்ம முதல்வர் சொல்கிறார் " மத்திய அரசுக்கு கடிதம் எழ்த் தயார்" எண்று.

அவருக்கும் அவரது மந்திரி சகாக்களுக்கும் ஒரு பிரச்சனை எண்றால் fax அனுப்புவது, அமைச்சர் பெருமக்களை டெல்லி வரை அனுப்ப்வது

இப்படி ஒரு பொது பிரச்சனை எண்றால் கடிதம்

என்னா ஒரு அலட்சியம்?.

பிரபாகரன் தாயார் வந்தால் வைகோ ,பழ. நெடுமாறன். சீமான் ஆகியோர் போயி பார்ப்பார்கள் . அது தான் அதிக பட்சம் நடக்கும்.

இத்ற்க்காக ஒரு 80 வய்து முதாட்டி திருப்பி அனுப்ப பட்டது மிக கேவலமான செயல்.

காங்கிரசுக்கு தமிழ் எண்ற்றாலும் பிடிக்காது.தமிழன் எண்ற்றாலும் பிடிக்காது

No comments:

Post a Comment